Blog

16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை

16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை…🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சன்மார்க்க பாதையில் மக்கள் பசிப்போக்கும் பணியை பிரதானமாகக் கொண்டு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் தொடர் அன்னதான திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில், செஞ்சி மருத்துவமனையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் புதிய டாட்டா ஏஸ் வாகனம் மூலம் தேடிச் சென்று உணவு வழங்க, மலை அடிவாரத்தில் […]
Read more

06.02.2025 – 520வது வார அகவல் பாராயணம்.

520வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 06.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

30.01.2025 – 519வது வார அகவல் பாராயணம்.

519வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 30.01.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋வடலூர் 154வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 11.02.2025 (செவ்வாய்க்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,தீபத்தின் வணக்கம் ! வந்தனம் !🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 119 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க சங்கத்துடன் இணைந்து, […]
Read more

23.01.2025 – 518வது வார அகவல் பாராயணம்.

518வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 23.01.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

ஜோதி மாமலை பயணம் – மருத்துவ முகாம்

ஜோதி மாமலை பயணம் – மருத்துவ முகாம்…🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥செஞ்சி தேவதானம்பேட்டை கிராமத்தில் தீபம் அறக்கட்டளையின் தொடர் கிராம சேவையாக, தீபம் அறக்கட்டளை 22.1.25 அன்று அரிமா சங்கம் Ln விஸ்வநாதன் ஐயா மற்றும் Ln ஸ்ரீகுமார் ஐயா அவர்கள் தலைமையில் அப்பல்லோ மருத்துவ முகாம் மற்றும் ஜோதி அருள் அறக்கட்டளை நிறுவன திரு மாதேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் இலவச கணினி பயிற்சி தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவ குழு, நர்சுகள், எக்ஸ்ரே இசிஜி எடுக்கும் […]
Read more

16.01.2025 – 517வது வார அகவல் பாராயணம்.

517வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 16.01.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 142வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 142வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.நாள் : 14.01.25 (செவ்வாய்க்கிழமை)ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 142 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்ய […]
Read more

மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 17 ஆண்டுகளாக..

மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 17 ஆண்டுகளாக…🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐💐💐💐💐நாள்: 10.1.25 வெள்ளிக்கிழமை இரவு (ஏகாதசி) நேரம்: இரவு 12 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐💐💐💐💐சென்னை வேளச்சேரிதீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும்ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில்,பாலங்களுக்கு மேல்,பஸ் நிறுத்தங்களில்,ரயில்வே நிலையங்களில்,நடைபாதைகளில், நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு, ஆதரவற்றவர்களுக்கு,மார்கழி மாத கடுங்குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 17 வது ஆண்டாக தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனம் […]
Read more

09.01.2025 – 516வது வார அகவல் பாராயணம்.

516வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 09.01.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more