எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
நிதிய தீபத் தருமச்சாலையின் கிளை சாலை மதுராந்தக தருமச்சாலை தயவு திரு கார்த்தி ஐயாவும் அவரது துணைவியாரும் அவரது முழு குடும்பமும் இந்த அருமையான அன்னதான பணியிலே நித்தியமும் தினமும் அருள் கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் பசியாற்றி விட்டாலே பரம புண்ணியம் என்கின்ற வள்ளலாரின் திரு வாக்கிற்கு ஏற்ப பலப்பல பேருடைய பசி ஆற்று வித்தல் மிக அருமையாக செய்துகொண்டிருக்கும் கார்த்திக் ஐயாவுக்கு கோடான கோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள்