தொண்டர்களின் தொண்டுள்ளம் வாழ்க
தற்போது கொரோனவின் தாக்கம் மிக மிக மிக அதிகமாக உள்ளதால், அனைவரும் பாதுகாப்பாக பணியாற்றவும். முடிந்தால் கடமைகளை வீட்டிலிருந்து செய்யவும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகம். மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. அனைவரும் ஜாக்கிரதையாக விழிப்புடன் மாஸ்க் அணிந்து பணியாற்றுங்கள். கொரோனா உச்சத்தில் உள்ள காலத்திலும், மாத பூசத்தை முன்னிட்டு, வடலூருக்கு தொண்டு செய்ய தற்போது பயணம் செய்து கொண்டிருக்கும் 15 தீபம் தொண்டர்களின் அதிதீவிர சமுதாய அக்கறையை எண்ணி வியக்கிறோம். அன்பு […]