Blog

26.07.2024 – மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு.

மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் கொடைகளாலும், ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி பல்வேறு கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]
Read more

26.07.2024 – பசி தீர்ப்பது பரம புண்ணியம்

பசி தீர்ப்பது பரம புண்ணியம் 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 27 ஆண்டுகளாக தொடர் மக்கள் சேவை செய்து வருகிறது. குறிப்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் வகுத்த சன்மார்க்க பாதையில் ஈர நெஞ்சம் கொண்ட தயவாளர்களின் பேரருள் பெருங்கருணையினால் தினசரி 2000 மக்கள் பசிப்போக்கும் பணியை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக நமது நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில் உணவும், அடையாறு […]
Read more

25.07.2024 – 491வது வார அகவல் பாராயணம்

491வது வார அகவல் பாராயணம்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔வாராந்திர அகவல் பாராயணம் 25.07.2024 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டு பிரார்த்தனை, […]
Read more

15ஆம் ஆண்டு கல்வி உதவி

15ஆம் ஆண்டு கல்வி உதவி (1st & 2nd Phase) 74 + 55 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு – (விண்ணப்பித்தவர்கள், நேர்காணல் நடத்தப்பட்டவர்களுக்கு மட்டும்)📙📙📙📙📙📙📙📙📙📙📙நாள்: 28.07.24 (ஞாயிறு)நேரம்: 9 am to 1 pm இடம்: நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி, சென்னை தலைமை: நீதிபதி வள்ளிநாயகம் அவர்கள் முன்னிலை : நிறுவனர், சாய் டிவி சிறப்புரை : திரு ராமச்சந்திர அவர்கள், தணிக்கையாளர்📗📗📗📗📗📗📗📗📗📗📗தொடர்ந்து 14 ஆண்டுகளாக இதுவரை 1267 ஏழை மாணவ மாணவிகளின் […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு…::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி தர்ம […]
Read more

மேலும் ஓர் புதிய தருமச்சாலை

சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது
Read more

390 வது வார அகவல் பாராயணம்

11.08.2022 - வியாழக்கிழமை, பௌர்ணமி, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more