*கோடைகால நீர்மோர் பந்தல்*
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் வேளச்சேரி பகுதியில் கடும்வெயிலால் அவதியுறும் மக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு *கோடை கால நீர்மோர் பந்தல் 01-04-2021 அன்று முதல் துவக்கப்பட்டு தொடர்ந்து தினமும் வெயில் காலம் முடியும் வரை தாகம் தணிக்க குளிர்ச்சியான நீர்மோர் & ரஸ்னா* தண்டீஸ்வரர் கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.