தீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள்
கொரோனா காலத்தில் மட்டும், கடந்த 18 மாதங்களில்
நித்ய தீப தருமச்சாலையில் தினசரி 100 கிலோ அரிசி வீதம் இதுவரை 18 மாதங்களில் 50 டன் அரிசியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களாக ...தர்ம சாலை தேடி வருபவர்களுக்கும், ரோடு ஓரங்களில் ஆதரவற்று வாழ்பவர்களுக்கும், இறை அருளாலும், உயிர் உபகாரம் செய்யும் நல்ல உள்ளங்களால் தொடர்ந்து நடைபெற்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெறும்.