admin

  • Home
  • Author: admin
  • Page 2

10.04.2025 – 529வது வார அகவல் பாராயணம்.

529வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 10.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

11.04.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு

11.04.2025 – தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். கீழே உள்ள Book Now லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருளை பெறலாம். இந்த மாதம்:நாள் : 11.04.2025 வெள்ளிக்கிழமைரிப்போர்ட்டிங் டைம்: 6.30 pmபூஜை ஆரம்பம்: 6.45 pmபூஜை நிறைவு: 7.15 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. தேவையான பூசை பொருட்கள் 1. ஐந்து […]
Read more

கோடைகால நீர் மோர்..

கோடைகால நீர் மோர்… சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.என்றும் ஆன்மநேய அறப்பணியில்… சிறு பணியில்…உங்கள் வேளச்சேரிதீபம் அறக்கட்டளை30, திரௌபதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை-600042தொடர்புக்கு:044-22442515, 9444073635 www.deepamtrust.org
Read more

03.04.2025 – 528வது வார அகவல் பாராயணம்.

528வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 03.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

29.03.2025 – இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம் 💉🩸💉🩸💉🩸💉🩸💉🩸💉சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ராமச்சந்திரா மருத்துவமனையுடன் இணைந்து, பெண்களுக்கான புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்நடத்துகிறது.🟢🟢🟢🟢🟢நாள்: 29.3.25 சனிக்கிழமை நேரம்: காலை 8 மணி முதல் இடம்: நித்திய தீப தர்மச்சாலை தண்டீஸ்வரம் கோவில் அருகில் வேளச்சேரி சென்னை 🟡🟡🟡🟡🟡இலவச பரிசோதனைக்கு முன்பதிவு அவசியம். இலவச மருத்துவ முகாம் வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, திரு சாமி சங்கரன் பிள்ளை 99947 23635🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏தயவுடன்…என்றென்றும் […]
Read more

27.03.2025 – 527வது வார அகவல் பாராயணம்.

527வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 27.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு

செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு📣🪔📣🪔📣🪔📣🪔📣🪔📣🪔25.3.25: இன்று சிறப்பு உணவு தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை நிர்வாகத்தின் கீழ் தேவதானம்பேட்டை ஜோதி மாமலை நடமாடும் தர்மசாலை தீபம் அறக்கட்டளை சார்பாக இன்று 25.03.2025 தேதி செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு ஏழை எளிய மக்களுக்கு அற்புதமான பிரிஞ்சி சாதம் கத்திரிக்காய் தொக்கு வெங்காயம் பச்சடி மற்றும் இனிப்புடன் சிறப்பு உணவு டாட்டா ஏஸ் வாகனம் மூலம் இன்று நேரில் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு உணவை தீபம் தொண்டர் […]
Read more

20.03.2025 – 526வது வார அகவல் பாராயணம்.

526வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 20.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

13.03.2025 – 525வது வார அகவல் பாராயணம்.

525வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 13.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி- 10.03.2025

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி:💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பூஜா R என்ற ஏழை மாணவி ஜெரிசுலம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு CSE படித்து வருகிறார். கல்லூரியில் பணம் கட்ட இயலாததால், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி, தேர்வு எழுதி மேற்படிப்பை தொடர ப மாணவேன் விண்ணப்பத்தை பெற்று, நேர்காணல் நடத்தி, விண்ணப்பத்தின் உண்மை தன்மையை உறுதி செய்த பின், ரூபாய் 9000/- கல்வி உதவி கல்லூரியின் பெயரில் காசோலையாக பிரார்த்தனையுடன் தர்மச்சாலையில் […]
Read more