admin

  • Home
  • Author: admin
  • Page 13

ஜோதி மாமலை – கிராம சேவை

ஜோதி மாமலை – கிராம சேவை💐💐💐💐💐💐💐💐💐💐💐சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கிராம சேவை விரிவாக்கம் பொருட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மலையும் மலை சார்ந்த தேவதானம்பேட்டை கிராமத்தில், ஜோதி மாமலையில், இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில், நல்லோர்களின் பேருதவியால் 5 ஏக்கர் பூமி தானம் பெற்று, சுமார் 26 லட்சம் பொருட் செலவில் நீர்வளம் நிறைந்த அற்புதமான வட்டக் கிணற்றை ஆண்டவர் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மேலும் வள்ளலார் ஆதரவற்றோர் கருணை இல்லம் அமைத்து, கீழ்வரும் பல்வேறு […]
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், தயா குணம் கொண்ட ஈர நெஞ்சினரின் தொடர் பேராதரவாலும், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் வாழை இலையில் உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் (Food on […]
Read more

இடைவிடாது கொட்டும் கன மழையிலும், தடைபடாது தீபத்தின் பசிப்போக்கும் தொடர் சமுதாயப் பணி.

புயல், வெள்ளம், தொடர் மழை, கனமழை என்ற அறிவிப்பால் மக்கள் ஆங்காங்கே வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும். இருப்பினும் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மக்கள் பசி போக்க தொடர்ந்து அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. கொட்டும் கனமழையிலும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இன்று ஆறு வகையான சிறப்பு உணவு இனிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. சிறு காணொளியை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம். தர்மச்சாலையில் கொட்டும் கனமழையிலும் வாழை இலையில் தடைபடாது மக்கள் பசி போக்கும் […]
Read more

17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்…

17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔தினசரி சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில், ஜாதி மத பேதங்களைக் கடந்து, பசித்தாரது பசியை போக்குகின்ற விதமாக பௌர்ணமி இன்றைய நன்னாளில், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மூன்று வேளை உணவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு வேளை உணவும், மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு இரு வேளை உணவும், சாலையோர ஆதரவ வற்ற மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று […]
Read more

10.10.2024 – 504வது வார அகவல் பாராயணம்

507வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 07.11.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி 2 வேளை உணவு

மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி 2 வேளை உணவு🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]
Read more

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 1) ஓர் மத்திய அரசு பதிவு பெற்ற, 2) 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட, 3) CSR சான்று பெற்ற, 4) தமிழ்நாடு அரசின் “சிறந்த அறக்கட்டளை” என்ற தமிழ்நாடு முதல்வரின் விருதையும், 5) கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் திருக்கரங்களால் கவர்னர் விருதையும் நேரில் பெற்ற ஓர் தர்ம ஸ்தாபனம். திருவருள் அருள் வல்லபத்தால், தீபம் அறக்கட்டளையின் தினசரி, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

10.10.2024 – 503வது வார அகவல் பாராயணம்…

503வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 10.10.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

தீபம் அறக்கட்டளை

வாரீர் ! ஆன்மீக வளர்ச்சி பெற்று, ஆனந்தமாய் வாழ்வோம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் மகிழ்ச்சி அல்ல.மகிழ்ச்சியோடு வாழ்வது தான் வாழ்க்கையின் வெற்றி.👍👏👍👏👍👏👍👏👍👏தயவுடையீர்,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளைக்கு சென்னை வேளச்சேரியில் சொந்தமாக இடத்தையும், புண்ணியம் பெற தர்மச்சாலையும், அறிவை ஞானமாக மாற்ற ஞான சபையும் கொடுத்திருக்கிறார். ஞான சபையில் நித்தியமாக முச்சுடர்” பிரகாசித்து தெய்வீக ஒளி அலைகளை தர்ம சாலை முழுவதும் பரப்பி அருளாற்றல் அன்னதான அற்புதம் செய்துக்கொண்டிருக்கிறது.🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🪔🌹தீபத்தின் அனைத்து அன்றாட, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

வள்ளலார் அவதார தினம்: 05.10.24

வள்ளலார் அவதார தினம்: 05.10.24🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அவதார தினம் நேற்று ஆங்காங்கே உலகெங்கும் சன்மார்க்க அன்பர்களால் அவரவர் நிலையில் அவரவர் சங்கங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் வள்ளலார் அவதார தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் தொடர் அன்னதானமும், கலை நிகழ்ச்சியும், அகவல் பாராயணமும், இரவு ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும் சிறப்பாக நடைபெற்றது. தீபத்தின் சமுதாய தொடர் அறப்பணிகளுக்கு தொடர்ந்து நிதி தந்து, ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் கண்ணினும் மேலான […]
Read more