admin

தினசரி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரு வேளை உணவு

தினசரி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரு வேளை உணவு💥💥💥💥💥💥💥💥💥💥💥தீபம் அறக்கட்டளை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று உணவு வழங்கப்படுகிறது. இன்று அடையாறு மருத்துவமனையில் உணவு வழங்கிய சிறு காட்சியை இணைத்துள்ளோம். சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் தினசரி மூன்று வேளையும் வாழை இலையில் வயிறார உணவு வழங்கப்படுகிறது. தினசரி நடைபெறும் ஜீவகாருண்ய பணியில் தாங்களும் பங்கு கொண்டு ஆன்ம லாபம் பெற, அன்புடன் அழைக்கிறோம்.🌟🌟🌟🌟🌟தயவுடன்…என்றென்றும் […]
Read more

17.9.25: வடலூர் சத்திய தர்மச்சாலையில் 151 வது மாத அன்னதான திருத்தொண்டு.

17.9.25: வடலூர் சத்திய தர்மச்சாலையில் 151 வது மாத அன்னதான திருத்தொண்டு.🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔மாத பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் ஏற்றிய அடுப்பில் சத்திய தர்மச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் திரு தொண்டர்களின் திருத்தொண்டு நாள் முழுவதும்… தொடர்ந்து 151 மாதங்களாக… தொடர்ந்து 15 வருடங்களாக… தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள்…ஜோதி காண விருப்பம் உள்ளவர்கள்…நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள்…தீபத்தை தொடர்பு கொள்ளவும்… 16.9.25: இன்று இரவு 9 மணி அளவில் சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் இருந்து வேன் புறப்படுகிறது. கட்டணம் […]
Read more

18.09.2025 – 552வது வார அகவல் பாராயணம்.

552வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 18.09.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம் தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.*

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம்தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.* நாள் : 08.09.2025 வெள்ளிக்கிழமைரிப்போர்ட்டிங் டைம்: 6.15 pm பூசை ஆரம்பம்: 6.30 pm பூசை நிறைவு: 7.00 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. நோக்கம்:திரு அருட்பிரகாச ராமலிங்க அடிகளார் அருளிய சோதி வழிபாடு. பயன்கள்:திருவிளக்கு பூசையில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு குடும்ப நலன் வேண்டியும், அன்றாட வாழ்வில் ஏற்படும் கவலைகள், தொல்லைகள், நீங்கி […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 10.09.25 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 10.09.25 (ஞாயிறு)சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது.~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை […]
Read more

04.09.2025 – 550வது வார அகவல் பாராயணம்.

550வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 04.09.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

29ம் ஆண்டு விழா

29ம் ஆண்டு விழா…. 14.09.25 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் அமைந்துள்ள நித்ய தீப தர்மசாலையில் நாள் முழுவதும் (காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை) நடைபெறுகிறது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அகவலுக்கு இணையான ஞானசரியை 28 பாடல்களைக்கொண்டது. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையும், 28 ஆண்டுகளாக ஞானவேள்வியை முடித்து, 29 ம் ஆண்டினை துடிப்புடன் தொடங்குதல் கண்டு சன்மார்க்கம் களிப்புறுவதுடன், இதற்கு உறுதுணைநின்ற அனவருடைய அடிகளையும் தொழுது வணங்குகிறது. 💥💥💥💥💥💥💥💥💥💥💥 […]
Read more

04.07.25: இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…

04.07.25: இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவிஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவியாக 8 தனி நபர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன… தொடர் நன்கொடைகளாகவும் பொருளாகவும் வாரி வழங்கும் வள்ளல்களில் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த அருளாளர்கள்:1) திரு K சம்பத்குமார் ஐயா சைதாப்பேட்டை,– 25 குடும்பங்களுக்கு உபயம்2) திருமதி உமாதேவி […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 06.07.25 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 06.07.25 (ஞாயிறு) சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~ கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது. ~ ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் […]
Read more

03.07.2025 – 541வது வார அகவல் பாராயணம்.

541வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 03.07.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more