admin

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி- 10.03.2025

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி:💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பூஜா R என்ற ஏழை மாணவி ஜெரிசுலம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு CSE படித்து வருகிறார். கல்லூரியில் பணம் கட்ட இயலாததால், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி, தேர்வு எழுதி மேற்படிப்பை தொடர ப மாணவேன் விண்ணப்பத்தை பெற்று, நேர்காணல் நடத்தி, விண்ணப்பத்தின் உண்மை தன்மையை உறுதி செய்த பின், ரூபாய் 9000/- கல்வி உதவி கல்லூரியின் பெயரில் காசோலையாக பிரார்த்தனையுடன் தர்மச்சாலையில் […]
Read more

10.3.25: திரை நீக்கிய ஜோதி தரிசனம்

10.3.25: திரை நீக்கிய ஜோதி தரிசனம் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥இன்று மாத பூசத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணி அளவில் சென்னை வேளச்சேரி ஞான சபையில் ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும். ஜோதி தரிசனம் காண வருக வருக என்று தீபம் நிர்வாகிகளையும், தீபம் திரு தொண்டர்களையும், தீபம் நன்கொடையாளர்களையும் தீபம் நலம் விரும்பிகளையும் சன்மார்க்க அன்பர்களையும் வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறோம். 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏அன்புடன் தீபம் பாலா நிறுவனர் தீபம் அறக்கட்டளை புத்தேரி கரை […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 144வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 144வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 10.03.25 (திங்கள் கிழமை) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 144 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி […]
Read more

07.03.25: இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…

07.03.25: இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவியாக 8 தனி நபர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன… தொடர் நன்கொடைகளாகவும் பொருளாகவும் வாரி வழங்கும் வள்ளல்களில் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம். 🌟🌟🌟🪷🪷🪷🫑🫑🫑🍑🍑🍑🍋🍋🍋🍅🍅🍅இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த அருளாளர்கள்:1) திரு K சம்பத்குமார் ஐயா சைதாப்பேட்டை, – 25 குடும்பங்களுக்கு உபயம்2) […]
Read more

06.03.2025 – 524வது வார அகவல் பாராயணம்.

524வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 06.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

01.03.2025 – கிராம குழந்தைகளுடன் ஒரு நாள்

கிராம குழந்தைகளுடன் ஒரு நாள் 🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஏழை பழங்குடியின குழந்தைகளுக்கு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு இன்னல்களுக்கிடையே இடைநில்லா தடையில்லா தினசரி உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. அவ்வப்போது மெய்யூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு நம்மாலான வாழ்வாதார உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும் மார்ச் 1 சனிக்கிழமை அன்று, மெய்யூர் கிராமத்தில் வாழும் […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 02.03.25 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 02.03.25 (ஞாயிறு)சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது.~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை […]
Read more

27.02.2025 – 523வது வார அகவல் பாராயணம்.

523வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 27.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

26.2.25: மஹா சிவராத்திரிசிறப்பு சொற்பொழிவு, தெய்வீக இசை கச்சேரி, வழிபாடு, பிரசாதம்

26.2.25: மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, தெய்வீக இசை கச்சேரி, வழிபாடு, பிரசாதம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நாள்: 26-02-2022 புதன்கிழமைநேரம்: இரவு 9-00 மணி முதல் மறுநாள் அதிகாலை வரைஇடம்: அருள்மிகு கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, சென்னை-42தெய்வீக இசை: ஜமீன் பல்லாவரம் திரு மகாதேவன் ஐயா அவர்கள் குழுவினர்,(தெய்வீக இசை உபயம்: திரு டில்லி பாபு அவர்கள்) 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டீஸ்வரர் திருக்கோவிலில்சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் […]
Read more

20.02.2025 – 522வது வார அகவல் பாராயணம்.

522வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 20.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more