வள்ளலார் அவதார தினம்: 05.10.24

வள்ளலார் அவதார தினம்: 05.10.24
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அவதார தினம் நேற்று ஆங்காங்கே உலகெங்கும் சன்மார்க்க அன்பர்களால் அவரவர் நிலையில் அவரவர் சங்கங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் வள்ளலார் அவதார தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் தொடர் அன்னதானமும், கலை நிகழ்ச்சியும், அகவல் பாராயணமும், இரவு ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும் சிறப்பாக நடைபெற்றது.

தீபத்தின் சமுதாய தொடர் அறப்பணிகளுக்கு தொடர்ந்து நிதி தந்து, ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் கண்ணினும் மேலான தொடர் நன்கொடையாளர்களை, தீபத்தின் திருத்தொண்டர்களை ஆங்காங்கிருந்து அறக்கட்டளையின் தொடர் அறப்பணிகளை வாழ்த்திக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களை, ஆன்மநேய ஒருமைப்பாட்டு சொந்தங்களை வணங்கி மகிழ்கிறோம்.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
தயவுடன் …
என்றென்றும் சன்மார்க்க சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment