மெய்யூர் கிராம்

  • Home
  • MEIYUR
  • மெய்யூர் கிராம்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சமர்ப்பணம்.
🙏🙏🙏🙏🙏
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தினசரி 100 குழந்தைகளுக்கு தீபம் அறக்கட்டளை 2 வேளை உணவு வழங்குகிறது.

தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி…
🍚🍚🍚🍚🍚
தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர் அருள் நிதி வழங்கும் மனித தெய்வங்களை வணங்குகிறோம்.
🌹🌹🌹🌹🌹
வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தயவுடன்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment