மெய்யூர் – தினசரி கிராம சேவை

  • Home
  • MEIYUR
  • மெய்யூர் – தினசரி கிராம சேவை

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சமர்ப்பணம்.

மெய்யூர் – தினசரி கிராம சேவை

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3000 வீதம் (மாதம் ரூபாய் 90,000/- மூலம்) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது.

தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி…

தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர் மாதாந்திர கருணைமாநிதி வாரி வழங்கும் மனித தெய்வங்களின் திருப்பாதங்களை வணங்குகிறோம்.
அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அர்ப்பணம்.

தயவுடன்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

Leave A Comment