Year: 2025

26.06.2025 – 540வது வார அகவல் பாராயணம்.

540வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 26.06.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

19.06.2025 – 539வது வார அகவல் பாராயணம்.

539வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 19.06.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம் தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.*

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம் தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.* நாள் : 13.06.2025 வெள்ளிக்கிழமை ரிப்போர்ட்டிங் டைம்: 6.15 pm பூசை ஆரம்பம்: 6.30 pm பூசை நிறைவு: 7.00 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. நோக்கம்: திரு அருட்பிரகாச ராமலிங்க அடிகளார் அருளிய சோதி வழிபாடு. பயன்கள்: திருவிளக்கு பூசையில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு குடும்ப நலன் வேண்டியும், அன்றாட வாழ்வில் […]
Read more

12.06.2025 – 538வது வார அகவல் பாராயணம்.

538வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 12.06.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

6.6.25: 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

6.6.25: 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.🔥🌟🔥🌟🔥🌟🔥🌟🔥🌟🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு 10 கிலோ தரமான அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் தொடர்ந்து 15 வருடங்களாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சமுதாய பணியில் மாதந்தோறும் பேருதவி புரியும், குறிப்பாக 25 குடும்பங்களுக்கு உபயம் செய்யும் சைதாப்பேட்டை திரு சம்பத்குமார் ஐயா அவர்களையும், பத்து குடும்பங்களுக்கு உதவி புரியும் பள்ளிக்கரணை அரிமா திருமதி ரஜினி […]
Read more

05.06.2025 – 537வது வார அகவல் பாராயணம்.

537வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 05.06.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், தயா குணம் கொண்ட ஈர நெஞ்சினரின் தொடர் பேராதரவாலும், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் வாழை இலையில் தொடர் உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய சுமார் 2500 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் […]
Read more

536வது வார அகவல் பாராயணம்.

536வது வார அகவல் பாராயணம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாராந்திர அகவல் பாராயணம். 29.05.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த […]
Read more

22.05.2025 – 535வது வார அகவல் பாராயணம்.

535வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 22.05.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு

மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு 🪔💥🪔💥🪔💥🪔💥🪔💥🪔 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் காட்டிய “ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு” என்பதை முழு மூச்சாக கொண்டு, மக்கள் பசிப்போக்கும் பணி மட்டுமல்லாது தீபம் அறக்கட்டளை தொடர்ந்து கிராம சேவையும் செய்து வருகிறது. நேற்று மே 18 ஞாயிற்றுக்கிழமை அன்று 18 தீபத்தின் சேவடிகளுடன் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்று நாள் முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் சமுதாயப் பணியை தீபம் செய்துள்ளது. 🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡 🌻50க்கும் […]
Read more