Month: May 2025

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை! சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 15 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. இதுவரை 1352 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹80,60,965/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 15 ஆண்டுகளில் ₹80 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் அறக்கட்டளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது. மேலும் வரும் 2025 – 2026 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் […]
Read more

08.05.2025 – 533வது வார அகவல் பாராயணம்.

533வது வார அகவல் பாராயணம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாராந்திர அகவல் பாராயணம். 08.05.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 04.05.25 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 04.05.25 (ஞாயிறு)சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது.~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை […]
Read more

02.05.25: இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…

02.05.25: இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவிஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவியாக 8 தனி நபர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன… தொடர் நன்கொடைகளாகவும் பொருளாகவும் வாரி வழங்கும் வள்ளல்களில் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த அருளாளர்கள்:1) திரு K சம்பத்குமார் ஐயா சைதாப்பேட்டை,– 25 குடும்பங்களுக்கு உபயம்2) திருமதி உமாதேவி […]
Read more

3.5.25 மாத பூசம் : வடலூர் அன்னதான தொண்டு – ஜோதி தரிசனம்

3.5.25 மாத பூசம் : வடலூர் அன்னதான தொண்டு – ஜோதி தரிசனம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வடலூர் சத்திய தர்மச்சாலையில் தீபத்தின் 146வது மாத அன்னதான திருத்தொண்டு 💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, வடலூரில் உள்ள வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில், மாத பூச நாளில் மாதந்தோறும் நாள் முழுவதும் தீபத்தின் திரு தொண்டர்கள் அன்னதானத்தில் தொண்டு செய்து வருகிறார்கள். இன்று இரவு வேன் புறப்படுகிறது. கட்டணம் இல்லை. புதிதாக வருபவர்களுக்கு முன்பதிவு அவசியம். 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥வேன் புறப்படும் நாள்: 2.5.25 […]
Read more

01.05.2025 – 532வது வார அகவல் பாராயணம்.

532வது வார அகவல் பாராயணம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாராந்திர அகவல் பாராயணம். 01.05.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த […]
Read more