Year: 2025

24.04.2025 – 531வது வார அகவல் பாராயணம்.

531வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 24.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

தினம் ஒரு மூலிகை – 200 கூலி தொழிலாளிகளுக்கு

தினம் ஒரு மூலிகை – 200 கூலி தொழிலாளிகளுக்கு..🍚🍚🍚🍚🍚 கோவில் உண்டியலை நிரப்புவதை காட்டிலும், ஏழையின் வயிற்றை நிரப்புவதை இறைவன் விரும்புகிறான். 🪷🍚🪷🍚🪷🍚🪷🍚🪷🍚 தயவுடையீர், திருவருளால், குருவருளால், சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி, தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2500 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது. தினசரி வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில் காலை வேளையில் தினசரி கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட […]
Read more

17.04.2025 – 530வது வார அகவல் பாராயணம்.

530வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 17.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

தீபம் நன்கொடையாளர்களின் அன்பான கவனத்திற்கு

தீபம் நன்கொடையாளர்களின் அன்பான கவனத்திற்கு, 🌟 2024-25 நிதியாண்டு (01.04.2024 முதல் 31.03.2025 வரை) வருமான வரி விலக்கு (80G) தொடர்பான முக்கிய அறிவிப்பு 🌟 நீங்கள் வழங்கிய நன்கொடைக்கு 80G வருமான வரி விலக்கு பெற, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்: ❇️ PAN பதிவு: 📌 PAN பதிவு செய்யாதவர்கள் வரி விலக்கு பெறமுடியாது. 📌 வங்கி பரிமாற்றம் / காசோலை மூலம் மட்டுமே நன்கொடை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 📌 PAN பதிவு செய்த நன்கொடையாளர்கள் […]
Read more

10.04.2025 – 529வது வார அகவல் பாராயணம்.

529வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 10.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

11.04.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு

11.04.2025 – தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். கீழே உள்ள Book Now லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருளை பெறலாம். இந்த மாதம்:நாள் : 11.04.2025 வெள்ளிக்கிழமைரிப்போர்ட்டிங் டைம்: 6.30 pmபூஜை ஆரம்பம்: 6.45 pmபூஜை நிறைவு: 7.15 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. தேவையான பூசை பொருட்கள் 1. ஐந்து […]
Read more

கோடைகால நீர் மோர்..

கோடைகால நீர் மோர்… சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.என்றும் ஆன்மநேய அறப்பணியில்… சிறு பணியில்…உங்கள் வேளச்சேரிதீபம் அறக்கட்டளை30, திரௌபதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை-600042தொடர்புக்கு:044-22442515, 9444073635 www.deepamtrust.org
Read more

03.04.2025 – 528வது வார அகவல் பாராயணம்.

528வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 03.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

29.03.2025 – இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம் 💉🩸💉🩸💉🩸💉🩸💉🩸💉சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ராமச்சந்திரா மருத்துவமனையுடன் இணைந்து, பெண்களுக்கான புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்நடத்துகிறது.🟢🟢🟢🟢🟢நாள்: 29.3.25 சனிக்கிழமை நேரம்: காலை 8 மணி முதல் இடம்: நித்திய தீப தர்மச்சாலை தண்டீஸ்வரம் கோவில் அருகில் வேளச்சேரி சென்னை 🟡🟡🟡🟡🟡இலவச பரிசோதனைக்கு முன்பதிவு அவசியம். இலவச மருத்துவ முகாம் வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, திரு சாமி சங்கரன் பிள்ளை 99947 23635🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏தயவுடன்…என்றென்றும் […]
Read more

27.03.2025 – 527வது வார அகவல் பாராயணம்.

527வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 27.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more