Year: 2025

20.02.2025 – 522வது வார அகவல் பாராயணம்.

522வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 20.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

ஜோதி மாமலையில் தர்ம சாலை துவக்கம் – 16.2.25

ஜோதி மாமலையில் தர்ம சாலை துவக்கம் – 16.2.25 கிராம சேவையாக செஞ்சி வட்டம் தேவதானம்பேட்டை நமது ஜோதி மாமலையில் பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் புதிய தர்மசாலை துவக்க உள்ளோம். நமது ஜோதி மாமலையில் உணவு தயாரிக்கப்பட்டு, இனிப்புடன் செஞ்சி மருத்துவமனை கிராமத்தில் நமது புதிய டாட்டா ஏஸ் வாகனத்தில் வழங்க இருக்கிறோம். பிப்ரவரி 16 முதல் செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு வழங்கும் அன்னதான திருப்பணி நமது ஜோதி மாமலை தர்மச்சாலையில் […]
Read more

14.02.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு.

தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். கீழே உள்ள Book Now லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருளை பெறலாம். இந்த மாதம்:நாள் : 14.02.2025 வெள்ளிக்கிழமைரிப்போர்ட்டிங் டைம்: 6.30 pm பூஜை ஆரம்பம்: 6.45 pm பூஜை நிறைவு: 7.15 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. தேவையான பூசை பொருட்கள் 1. ஐந்து […]
Read more

13.02.2025 – 521வது வார அகவல் பாராயணம்.

521வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 13.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்! தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கும், ஓயாமல் உழைக்கும் திருத்தொண்டர்களுக்கும், அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கும் அருளாளர்களுக்கும், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கும், தைப்பூச திருநாள் வாழ்த்துக்களை வடலூரில் இருந்து பதிவு செய்கிறோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க! தெய்வ ரகசியம்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔வடலூர் தைப்பூசத் திருநாள் ரகசியம், பெருமானார் வருடத்திற்கு ஒருமுறை தைப்பூசத் திருநாள் அன்று ஆறு கால ஜோதி தரிசனம் உபதேசித்து அருள் பாலித்தார். தைப்பூசத் திருநாள் […]
Read more

9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்..

9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸தீபம் அறக்கட்டளையின் தொடர் மக்கள் நலப் பணியாக நாளை பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்திய தீப தர்மச்சாலையில் மக்கள் உயிர்காக்கும் ரத்ததான முகாம் நடைபெறும். 💉💉💉💉💉💉💉💉💉💉💉ரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் பதிவு செய்து கொள்ளவும். பொறுப்பாளர்: திரு சுவாமி சங்கரன் பிள்ளை அவர்கள்+91 99947 23635 ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்படும்.🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏அழைத்து மகிழும்…தீபம் அறக்கட்டளை புத்தேரி கரை தெரு தண்டீஸ்வரம் […]
Read more

16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை

16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை…🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சன்மார்க்க பாதையில் மக்கள் பசிப்போக்கும் பணியை பிரதானமாகக் கொண்டு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் தொடர் அன்னதான திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில், செஞ்சி மருத்துவமனையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் புதிய டாட்டா ஏஸ் வாகனம் மூலம் தேடிச் சென்று உணவு வழங்க, மலை அடிவாரத்தில் […]
Read more

06.02.2025 – 520வது வார அகவல் பாராயணம்.

520வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 06.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

30.01.2025 – 519வது வார அகவல் பாராயணம்.

519வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 30.01.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋வடலூர் 154வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 11.02.2025 (செவ்வாய்க்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,தீபத்தின் வணக்கம் ! வந்தனம் !🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 119 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க சங்கத்துடன் இணைந்து, […]
Read more