Month: October 2024

மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி 2 வேளை உணவு

மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி 2 வேளை உணவு🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]
Read more

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 1) ஓர் மத்திய அரசு பதிவு பெற்ற, 2) 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட, 3) CSR சான்று பெற்ற, 4) தமிழ்நாடு அரசின் “சிறந்த அறக்கட்டளை” என்ற தமிழ்நாடு முதல்வரின் விருதையும், 5) கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் திருக்கரங்களால் கவர்னர் விருதையும் நேரில் பெற்ற ஓர் தர்ம ஸ்தாபனம். திருவருள் அருள் வல்லபத்தால், தீபம் அறக்கட்டளையின் தினசரி, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

10.10.2024 – 503வது வார அகவல் பாராயணம்…

503வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 10.10.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

தீபம் அறக்கட்டளை

வாரீர் ! ஆன்மீக வளர்ச்சி பெற்று, ஆனந்தமாய் வாழ்வோம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் மகிழ்ச்சி அல்ல.மகிழ்ச்சியோடு வாழ்வது தான் வாழ்க்கையின் வெற்றி.👍👏👍👏👍👏👍👏👍👏தயவுடையீர்,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளைக்கு சென்னை வேளச்சேரியில் சொந்தமாக இடத்தையும், புண்ணியம் பெற தர்மச்சாலையும், அறிவை ஞானமாக மாற்ற ஞான சபையும் கொடுத்திருக்கிறார். ஞான சபையில் நித்தியமாக முச்சுடர்” பிரகாசித்து தெய்வீக ஒளி அலைகளை தர்ம சாலை முழுவதும் பரப்பி அருளாற்றல் அன்னதான அற்புதம் செய்துக்கொண்டிருக்கிறது.🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🪔🌹தீபத்தின் அனைத்து அன்றாட, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

வள்ளலார் அவதார தினம்: 05.10.24

வள்ளலார் அவதார தினம்: 05.10.24🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அவதார தினம் நேற்று ஆங்காங்கே உலகெங்கும் சன்மார்க்க அன்பர்களால் அவரவர் நிலையில் அவரவர் சங்கங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் வள்ளலார் அவதார தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் தொடர் அன்னதானமும், கலை நிகழ்ச்சியும், அகவல் பாராயணமும், இரவு ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும் சிறப்பாக நடைபெற்றது. தீபத்தின் சமுதாய தொடர் அறப்பணிகளுக்கு தொடர்ந்து நிதி தந்து, ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் கண்ணினும் மேலான […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 06.10.24 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 06.10.24 (ஞாயிறு)🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது. ~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் +91 […]
Read more

80 மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி

80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 04.10.2024💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥04.10 .24 வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக […]
Read more

03.10.2024 – 502வது வார அகவல் பாராயணம்…

502வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 03.10.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more