Month: July 2024

492 வது வார அகவல் பாராயணம்

494வது வார அகவல் பாராயணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 01.08.2024 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டு பிரார்த்தனை, ஜோதிவழிபாட்டை […]
Read more

15ஆம் ஆண்டு – 90 ஏழை எளிய மாணவர்களுக்கு 9 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது

கல்வி உதவித் தொகை 📗📗📗15ஆம் ஆண்டு 📗📗📗90 ஏழை எளிய மாணவர்களுக்கு 9 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது…📢📢📢📢📢📢📢📢திருவருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், நல்லுங்கொண்ட நன்கொடையாளர்களின் தொடர் தயவினாலும், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று, மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். 2024-25 ஆம் […]
Read more

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚நமது சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையிலும் மற்றும் பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலம் இறையருளாலும், நல்ல உள்ளங்களின் தொடர் நல்லாதரவினாலும் தினசரி 2000 மக்களின் பசி போக்கும் ஜீவகாருண்ய திருப்பணியை, சமுதாய பணியை, பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டங்களுக்கு இடையே இடை நிற்காமல், தடைப்படாமல் மிக சிறப்பாக செய்து வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தினசரி 2000 அன்பர்களின் பசி போக்க நாள் ஒன்றுக்கு Rs 20,000 செலவாகிறது (மாதம் […]
Read more

28.07.2024 – நிறைவும் நிம்மதியும் (பாகம் 3) புத்தகம் வெளியீடு.

நிறைவும் நிம்மதியும் (பாகம் 3) புத்தகம் வெளியீடு…📔📔📔📔📔📔📔📔📔📔28 ஜூலை 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்ய தீப தர்மசாலையில் நடைபெறும் 15 ஆம் ஆண்டு கல்வி உதவி வழங்கும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம் ஐயா அவர்கள் தலைமையில் 90 மாணவ மாணவிகளுக்கு ~ ₹9 லட்சம் கல்வி உதவிகள் காசோலைகளாக நேரில் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளரும் நலம் விரும்பியும், தீப நெறி மாத இதழின் ஆசிரியருமான EID பாரி நிறுவனத்தில் […]
Read more

26.07.2024 – அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி தர்ம […]
Read more

26.07.2024 – மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு.

மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் கொடைகளாலும், ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி பல்வேறு கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]
Read more

26.07.2024 – பசி தீர்ப்பது பரம புண்ணியம்

பசி தீர்ப்பது பரம புண்ணியம் 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 27 ஆண்டுகளாக தொடர் மக்கள் சேவை செய்து வருகிறது. குறிப்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் வகுத்த சன்மார்க்க பாதையில் ஈர நெஞ்சம் கொண்ட தயவாளர்களின் பேரருள் பெருங்கருணையினால் தினசரி 2000 மக்கள் பசிப்போக்கும் பணியை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக நமது நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில் உணவும், அடையாறு […]
Read more

25.07.2024 – 491வது வார அகவல் பாராயணம்

491வது வார அகவல் பாராயணம்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔வாராந்திர அகவல் பாராயணம் 25.07.2024 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டு பிரார்த்தனை, […]
Read more

15ஆம் ஆண்டு கல்வி உதவி

15ஆம் ஆண்டு கல்வி உதவி (1st & 2nd Phase) 74 + 55 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு – (விண்ணப்பித்தவர்கள், நேர்காணல் நடத்தப்பட்டவர்களுக்கு மட்டும்)📙📙📙📙📙📙📙📙📙📙📙நாள்: 28.07.24 (ஞாயிறு)நேரம்: 9 am to 1 pm இடம்: நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி, சென்னை தலைமை: நீதிபதி வள்ளிநாயகம் அவர்கள் முன்னிலை : நிறுவனர், சாய் டிவி சிறப்புரை : திரு ராமச்சந்திர அவர்கள், தணிக்கையாளர்📗📗📗📗📗📗📗📗📗📗📗தொடர்ந்து 14 ஆண்டுகளாக இதுவரை 1267 ஏழை மாணவ மாணவிகளின் […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு…::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி தர்ம […]
Read more