17.9.25: வடலூர் சத்திய தர்மச்சாலையில் 151 வது மாத அன்னதான திருத்தொண்டு. 🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔 மாத பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் ஏற்றிய அடுப்பில் சத்திய தர்மச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் திரு தொண்டர்களின் திருத்தொண்டு நாள் முழுவதும்… தொடர்ந்து 151 மாதங்களாக… தொடர்ந்து 15 வருடங்களாக…
தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள்… ஜோதி காண விருப்பம் உள்ளவர்கள்… நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள்… தீபத்தை தொடர்பு கொள்ளவும்…
16.9.25: இன்று இரவு 9 மணி அளவில் சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் இருந்து வேன் புறப்படுகிறது. கட்டணம் இல்லை.
வடலூர் வர விருப்பமுள்ளவர்களுக்கு முன்பதிவு அவசியம். 🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏 தொடர்புக்கு 9444073635 தீபம் அறக்கட்டளை