17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்…

17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
தினசரி சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில், ஜாதி மத பேதங்களைக் கடந்து, பசித்தாரது பசியை போக்குகின்ற விதமாக பௌர்ணமி இன்றைய நன்னாளில், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மூன்று வேளை உணவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு வேளை உணவும், மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு இரு வேளை உணவும், சாலையோர ஆதரவ வற்ற மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று சோறும் நீரும், மேலும் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் இன்று 2000 அன்பர்களின் பசிப்போக்கிய நல்ல உள்ளங்களை, மனித தெய்வங்களை வாழ்த்தி மகிழ்கிறோம். வணங்கி மகிழ்கிறோம்.

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மீண்டும் ஒருமுறை இன்றைய அற்புத பௌர்ணமி திருநாளில் மக்கள் பசி போக்கிய நல்லுள்ளங்களை வாழ்த்தி மகிழ்கிறோம். நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் …
என்றென்றும் சமுதாய நல பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் பாலா
நிறுவனத் தலைவர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635

Leave A Comment