02.05.25: இன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவியாக 8 தனி நபர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன…
தொடர் நன்கொடைகளாகவும் பொருளாகவும் வாரி வழங்கும் வள்ளல்களில் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த அருளாளர்கள்:
1) திரு K சம்பத்குமார் ஐயா சைதாப்பேட்டை,
– 25 குடும்பங்களுக்கு உபயம்
2) திருமதி உமாதேவி அம்மையார் அவர்கள்,
– 10 குடும்பங்களுக்கு உபயம்
3) எக்ஸலண்ட் ஹாஸ்பிடல்
வேளச்சேரி
– 10 குடும்பங்களுக்கு உபயம்.
4) அரிமா ரஜினி S மணவாளன் ஐயா,
பள்ளிக்கரணை
– 7 குடும்பங்களுக்கு உபயம்
5) திரு A பழனி ஐயா
– 2 குடும்பங்களுக்கு உபயம்.
5) திரு P முருகன் அய்யா
– 4 குடும்பத்திற்கு அரிசி உபயம்
6) திரு G குப்புசாமி, திருநெல்வேலி
– 10 குடும்பங்களுக்கு உபயம்.
7) திருமதி B பத்மாவதி அம்மையார் அவர்கள் – 2 குடும்பங்களுக்கு உபயம்.
8) மேலும் ஐவர் தலா ஒரு குடும்பத்திற்கு உபயம்
இரு சிறுநீரகமும் செயலிழந்த 8 நபர்களுக்கு தலா ₹5,000/- டயாலிசிஸ் மருத்துவ உதவி ₹40,000/- காசோலையாக இன்று வழங்கப்பட்டது. அனைவருக்கும் பிரார்த்தனையுடன் வயிறார உணவு வழங்கப்பட்டது.
மாற்று திறனாளிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு, டயாலிசிஸ் மருத்துவ உதவிக்கு, மாரி போல் பாரி போல், வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி.
Project cost: ₹1,50,000/- p.m.
Sponsors Are Welcome
தீபம் அறக்கட்டளை
(Since 1997… 28ஆம் ஆண்டில்…)
7, தர்மச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை 42.
Gpay 9444073635
இது ஓர் அரசு பதிவு செய்யப்பட்ட, 80G வரிவிலக்கு, அளிக்கப்பட்ட, தமிழ்நாடு முதல்வர் மற்றும் கவர்னர் திருக்கரங்களால் நேரில் அரசு விருது பெற்ற, ஓர் அறத்தொண்டு நிறுவனம்.
website: www.deepamtrust.org