ஒவ்வொரு மாதமும் பூச நன்னாளில் வடலூர் சத்ய தருமச்சாலையில் சேவை செய்ய சேவதாரிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பூசத்திற்கு முந்தய நாள் இரவு 9 மணிக்கு வேளச்சேரி நித்ய தருமச்சாலையில் இருந்து வாகனம் வடலூர் செல்லும்.
வடலூர் சத்திய தர்மச்சாலையில் 126 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு.
ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவர் உடன் இணைந்து கடந்த 126…
11.09.2023 – வடலூர் ஞானசபை ஜோதி தரிசனம்
ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள் கடந்த 125 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு…
Recent News
தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்
02/04/2024
கோடைகால நீர் மோர்
02/04/2024
Contact us
- No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple) Velachery , Chennai, Tamilnadu, India – 600 042
- admin@deepamtrust.org
- (+91) 44-4335 8232
-
Mon to Sat - 9:00AM to 9:00PM
(Sunday Closed)