Vadalur Service

IMG-20210806-WA0041

ஒவ்வொரு மாதமும் பூச நன்னாளில் வடலூர் சத்ய தருமச்சாலையில் சேவை செய்ய  சேவதாரிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பூசத்திற்கு முந்தய நாள் இரவு 9 மணிக்கு வேளச்சேரி நித்ய தருமச்சாலையில் இருந்து வாகனம் வடலூர் செல்லும்.